வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்து பரிசோதனை

வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்து பரிசோதனை" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


 


திருப்பத்தூர்மாவட்டம் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.பசுபதி காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், ஆய்வாளர்கள் சந்திரசேகரன் (நகர), மங்கையக்கரசி(தாலுக்கா), லோகநாதன்(போக்குவரத்து),துணை ஆய்வாளர்கள் கணேசன், சீனிவாசன் உட்பட காவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்து பரிசோதனை செய்யப்பட்டது.


Popular posts
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றிய திமுக சார்பில் இன்று விண்ணமங்கலம் தி.மு.க இளைஞர்அணி சார்பில் கொரோனாநோய் தாக்கத்தின் காரணமாகபொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது
Image
ஆம்பூர் ஏ- கஸ்பா பகுதியில் 144 தடை உத்தரவை மீறி கடையை திறந்து விற்பனை செய்ததாக 2 கடைக்கு சீல் வட்டாட்சியர் நடவடிக்கை
Image
கொரோனா வைரஸ் ஒருவரின் உடலில் எத்தனை நாட்கள் இருக்கும் - புதிய தகவல்
Image
இந்தியா முழுவதும் 168 ரெயில் சேவைகள் ரத்து - போதிய பயணிகள் இல்லாததால் நடவடிக்கை
Image
வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா - கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்
Image